2025 ஜூன் 25, புதன்கிழமை

நடைமுறைக்கு வருகிறது வர்ணக் குறியீடுகள்

Editorial   / 2019 ஜூன் 01 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

திண்ம மற்றும் திரவ வகை உணவுப் பொருள்களுக்கு சீனி, உப்பு, கொழுப்பு அடங்கியுள்ள வர்ண குறியீட்டு முறை இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

இலங்கையின் உணவுச் சட்டத்துக்கமைய, இந்த வர்ண குறியீட்டு முறை சம்பந்தமான வர்த்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவால், கடந்த ஏப்ரல் 17ஆம் திகதி வெளியிடப்பட்டது.

தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வர்ண குறியீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி இன்றுமுதல் தயாரிக்கப்படுகின்ற திண்ம மற்றும் திரவ வகை உணவுப் பொருட்களுக்கு வர்ண குறியீட்டை பயன்படுத்துவதற்குறிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .