2025 ஜூன் 26, வியாழக்கிழமை

‘நட்டஈடு இதுவரை வழங்கப்படவில்லை’

Editorial   / 2019 மே 20 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

படைப்புழு தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த விவசாயிகளுக்கான நட்டஈடு இதுவரை வழங்கப்படவில்லையென்று அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தால் குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

எனினும் இது குறித்து விவசாயத் திணைக்களம் கருத்து தெரிவிக்கையில், படைப்புழு தாக்கத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடுகள் வழங்குவதற்குத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .