2025 ஜூலை 17, வியாழக்கிழமை

’நள்ளிரவு முதல் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படும்’

Editorial   / 2018 செப்டெம்பர் 26 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமையல் எரிவாயுவின் விலை இன்று (26) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுமென, லிட்றோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி 12.5 கிலோ  எரிவாயுவானது, 195 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக, குறித்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X