2025 மே 07, புதன்கிழமை

நுவரெலியாவில் தேசிய மக்கள் சக்திக்கு 12 உறுப்பினர்கள்

Shanmugan Murugavel   / 2025 மே 07 , மு.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில், நுவரெலியா மாநகர சபையில் 12 உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தி வென்றுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 4 உறுப்பினர்களையும், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுயேட்சைக் குழு 1 ஆகியன தலா 3 உறுப்பினர்களையும் வென்றன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 2 உறுப்பினர்களையும், பொதுஜன பெரமுன ஒரு உறுப்பினரையும் வென்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X