Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2025 ஜனவரி 15 , பி.ப. 01:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். தில்லைநாதன்
யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில், புதன்கிழமை (15) அதிகாலை 3 மணியளவில் மர்ம வீடு ஒன்று கரை ஒதுங்கி உள்ளது.
கடலில் அண்மைக்காலமாக ஏற்பட்ட மாற்றங்களினால் கடல் சீற்றம், சூறாவளி புயல், நிலநடுக்கம் போன்றவை பல தென் கிழக்கு ஆசியா நாடுகளில் ஏற்பட்டது .
அதன் போது மியன்மார்.தாய்வான்.தாய்லாந்து. மலேசியா இந்தியா.போன்ற நாடுகளில் இருந்து வந்து இருக்கலாம் என நம்ப படுகிறது.
குறித்த வீட்டில் பௌத்த சமயத்தை தாங்கிய பல மரபு அம்சங்கள் இருப்பதாகவும் தெரியவருகிறது.
குறித்த வீட்டை பார்வையிடுவதற்கு பல மக்கள் குவிந்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
15 minute ago
38 minute ago
55 minute ago