Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Editorial / 2019 ஜூன் 03 , பி.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரரால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டுமென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கலந்துரையாடியதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பொதுமக்களின் குறைகளை கேட்டறியும், "ஒம்புட்ஸ்மன் அலுவலகம்" எதிர்க்கட்சி அலுவலகத்தில் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் இன்று(03) கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறுத் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஜனாதிபதியுடனும் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், பிரதமருடன் இது தொடர்பில் கலந்துரையாடும்போது அவர் கேட்டுக்கொண்டிருந்ததாகவும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago