Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 29 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் தற்போது எழுந்துள்ள அரசியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு, நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு, சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க உள்ளிட்ட அக்கட்சியின் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கைச்சாத்திட்டே, இந்தக் கடிதத்தை இன்று (29) சபாநாயகருக்கு அனுப்பியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
43 minute ago
3 hours ago
7 hours ago