2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

நாடாளுமன்றின் 2ஆவது கூட்டத்தொடர் நிறைவுக்கு வந்தது

Editorial   / 2018 ஒக்டோபர் 27 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்றத்தின் 2ஆவது கூட்டத்தொடர் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ளார்.

இதற்கமைய, 3ஆவது கூட்டத்தொடரை, நவம்பர் 16ஆம் திகதி ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளாரென, நாடாளுமன்ற உத்தியோகபூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .