2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

நாடு கடத்தப்பட்ட மதுஷின் சகாக்கள் ஐவர் கைது

Editorial   / 2019 ஏப்ரல் 04 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட மேலும் ​ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில், பாடகர் ரியன் ஹலரி வென்ரூசனும் அடங்குகின்றார் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யு.எல். 266 என்ற விமானத்தில் இன்றுக்காலை 5.25க்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வ​தேச விமான நிலையத்தை வந்தனர். அப்போது, குற்றப்புனலாய்வுப் பிரிவினர், அவர்களை கைதுசெய்து மேலதிக விசாரணைகளை மேற்​கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .