2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

நாடு திரும்பினார் கோட்டா

Kamal   / 2019 ஒக்டோபர் 12 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்  ஜனாதிபதித் தேரர் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ மருத்துவ சிகிச்சைகளுக்காக சிங்கப்பூர் சென்றிருந்த நிலையில் மருத்து சோதனைகைள முடித்துகொண்டு இன்று (12) மீண்டும் நாடு  திரும்பியுள்ளதாக அறிய முடிகிறது

எஸ்.கியூ - 468 இலக்க விமானத்திலேயே வந்திறங்கியதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X