2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை

நாடு திரும்பினார் ஜனாதிபதி

Janu   / 2025 ஜூன் 15 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, ஜெர்மனிக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு,ஞாயிற்றுக்கிழமை (15) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.

அவருடன் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர்   விஜித ஹேரத் மற்றும் இலங்கை முதலீட்டு வாரியத்தின் தலைவர் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X