2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்

Editorial   / 2020 மார்ச் 20 , பி.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று (20) மாலை 06 மணிமுதல்  திங்கட்கிழமை (23) காலை 06 மணிவரை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் பொதுமக்களை வீடுகளுக்குள் இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவிச்செல்வதை தடுக்கும் நோக்கில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .