2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை

Editorial   / 2020 ஜூன் 05 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக, வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், ஊவா மாகாணத்தின் சில பகுதிகளில் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

வடக்கு, வடமேல் மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிலும் காற்றின் வேகமானது மணிக்கு 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடுமென, திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .