2025 ஜூலை 02, புதன்கிழமை

நாட்டின் பல பகுதிகளில் மின்சார தடை

Editorial   / 2019 டிசெம்பர் 01 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலையால் பல பகுதிகளில் மின்சார தடை ஏற்பட்டுள்ளதாக மின்சார மற்றும் எரிசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மின்சார கட்டமைப்பை சீர் செய்து தடைப்பட்ட பகுதிகளுக்கு மின் விநியோகத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .