2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

நாட்டில் டெங்கு பரவும் அபாயம்

Editorial   / 2020 ஜூன் 02 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக, தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் முதற் காலப்பகுதியில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டபோதிலும்  தற்போது அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .