2025 ஜூன் 23, திங்கட்கிழமை

‘நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும்’

Editorial   / 2019 ஜூன் 18 , பி.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவதற்கு முன்னர், நாட்டு மக்களின்  பிரச்சி​னைகளுக்கு முக்கியதுவம் வழங்கப்பட வேண்டுமென, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

அத்துல்கோட்டே பிரதேசத்திலுள்ள அரச சார்பற்ற உயர்கல்வி நிலையமொன்றுக்கு இன்று விஜயம் செய்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் தெரிவிப்பதைப் போன்று, அவர்களின் பிரச்சினைகளுக்கு இரண்டு மாதங்களில் பதிலை வழங்க எந்தவொரு தரப்பினரும் முன்வரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .