2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

’நான் தான் பிரதமர்’

Editorial   / 2018 ஒக்டோபர் 26 , பி.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் பிரதமராக, தானே தொடர்ந்தும் பதவியில் உள்ளதாக, ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் புதிய பிரதமராக, மஹிந்த ராஜக்‌ஷ பதவியேற்றதைத் தொடர்ந்தே, இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

பிரதமராக மஹிந்த பதவியேற்றமை, அரசமைப்புக்கு முரணானது எனவும், அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .