2025 ஜூன் 23, திங்கட்கிழமை

நாளை 15 மணி நேர நீர் வெட்டு

Editorial   / 2019 ஜூன் 21 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை ( 22) 15 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படுமென, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு, தெஹிவளை, கல்கிஸை, கோட்டை, கடுவலை, மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ, கொடிகாவத்த, முல்லேரியாவ, இரத்மலானை, சொய்சாபுர ஆகிய பிரதேசங்களுக்கு, நாளை காலை 09 மணிமுதல் நள்ளிரவு 12 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .