2025 ஜூன் 16, திங்கட்கிழமை

நாளை கூடுகிறது அரசியலமைப்பு பேரவை

Editorial   / 2020 ஜூன் 23 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில்  நாளை (24) அரசியலமைப்பு பேரவை கூடவுள்ளது.

இதனை, நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் சான் விஜேதுங்க தெரிவித்துள்ளார்.

சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நாளை மாலை 06 மணிக்கு அரசியலமைப்பு பேரவை கூடவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X