2025 ஜூன் 28, சனிக்கிழமை

நாளை தேசிய துக்க தினம்

Editorial   / 2019 ஏப்ரல் 22 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளைய தினத்தை (23) தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட அரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்புச் சபை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (22) முற்பகல் கூடியபோதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .