2025 ஜூன் 19, வியாழக்கிழமை

நாளை மறுதினத்திலிருந்து மின்துண்டிப்பு இல்லை

Editorial   / 2020 ஓகஸ்ட் 20 , பி.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் சனிக்கிழமையிலிருந்து (22) மின்துண்டிப்பு அமல்படுத்தப்படாதென, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நாளைய தினத்துக்குள்  நுரசை்சோலை மின்பிறப்பாக்கியின் பிரதான மின் பரிமாற்ற அமைப்புடன் இணைக்கப்படவுள்ளதாகவும் மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, சனிக்கிழமையிலிருந்து மின்துண்டிப்பு நடைபெறாதென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

.

https://adzassets.adstudio.cloud/adstudio-logo.png

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .