2025 ஜூன் 26, வியாழக்கிழமை

நிக்கவரெட்டிய பிரதேசத்தின் இரண்டு இடங்களுக்கு பொலிஸ் ஊடரங்கு

Editorial   / 2019 மே 13 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிக்கவரெட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரஸ்னாயகபுர, கொபெய்கனே ஆகிய பிரதேசங்களுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாளை அதிகாலை 4 மணி வரை இந்த ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்படுமெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்தப் பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையைக் கட்டுப்படுத்துவதற்காக, இவ்வாறு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .