2025 ஜூன் 16, திங்கட்கிழமை

‘நிதி நிறுவன மோசடிகள் குறித்து 30 வரை முறையிடலாம்’

Editorial   / 2020 ஜூன் 23 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதி நிறுவனங்கள் மற்றும்  லீசிங் நிறுவனங்களில் இடம்பெறும் மோசடிகள் மற்றும் சட்டவிரோதச் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவில், எதிர்வரும் 30 ஆம் திகதிவரை,  முறைப்பாடுகளை முன்வைக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களும், நிதி நிறுவனங்களும் தமது முறைப்பாடுகள் மற்றும் யோசனைகளை முன்​வைக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேற்படி குழுவிடம்  முறையிடுதற்கு dlcd@cbsl.lk மற்றும் dsnbfi@cbsl ஆகிய இணையத்தள முகவரியில் பிரவேசிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X