2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

நிதி மோசடி விவகாரம்; சண். குகவரதனுக்கு மனோ அனுப்பிய கடிதம்

Editorial   / 2018 டிசெம்பர் 27 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகசபை சற்குணநாதன் என்ற 75 வயது வயோதிபருடன், ஜனநாயக மக்கள் முன்னணியின் மேல் மாகாணசபை உறுப்பினர் சண்முகநாதன் குகவரதன் மேற்கொண்ட கொடுக்கல் வாங்கல் தொடர்பில், அக்கட்சியின் தலைவர் மனோ கணேசனால், சண்முகநாதன் குகவரதனுக்கு, மின்னஞ்சலூடாகக் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், மேற்கொள்ளும் அடுத்தகட்ட நடவடிக்கையை தொடர்பில், டிசம்பர் 25ஆம் திகதி மாலை 6 மணிக்கு முன் தனக்கு அறியத்தருமாறும், மனோ கணேசனால் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தின் முழு வடிவம் வருமாறு,


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .