2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

நிரந்தர வதிவிடங்களில் வசிப்போர் பதிவு செய்க

Editorial   / 2019 ஏப்ரல் 26 , பி.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிரந்தர வதிவிடங்களில் வசி​ப்போரைப் பதிவு செய்யுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்தோடு, நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வீடுகளையும் சோதனைக்குட்படுத்துமாறும் அவர் பணித்துள்ளார்.

அடையாளம் தெரியாதவர்கள், சில பகுதிகளில் தங்கியுள்ளதாலேயே, இந்த விசேட சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளுமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .