2024 மே 02, வியாழக்கிழமை

நீண்ட நாளுக்கு பின்னர்‌ கொவிட் மரணம்

Editorial   / 2024 ஏப்ரல் 12 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

அந்த அறிக்கையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு, குருநாகல் போதனா வைத்தியசாலையில் கொவிட் தொற்றுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார். குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த நிலையில், பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், கொவிட் வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தமை தெரியவந்துள்ளது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .