2025 ஜூன் 18, புதன்கிழமை

நீர் விநியோகமும் பாதிப்பு

Editorial   / 2020 ஓகஸ்ட் 17 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் சில பிரதேசங்களில் நீர் விநியோக நடவடிக்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை இதனை தெரிவித்துள்ளது.

நாடு பூராகவும் மின்சார துண்டிப்பு இடம்பெற்றுள்ள நிலையிலே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

இன்று மதியத்துக்கு பின்னர் நாடு பூராகவும் மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.

எனினும், தென் மாகாணம் மற்றும் கொத்மலையின் சில பிரதேசங்களில் மின்சார துண்டிப்பு வழமைக்கு திரும்பியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .