2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

நீர்கொழும்பில் 15 ட்ரோன் கமெராகள் கண்டுபிடிப்பு

Editorial   / 2019 ஏப்ரல் 28 , பி.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு- பெரியமுல்ல பிரதேசத்தில்  கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, 15 ட்ரோன் கமெராகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, 3 பெண்கள் உள்ளிட்ட 20  சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் கிஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .