2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

நீர்கொழும்பில் பொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்பட்டது (UPDATE)

Editorial   / 2019 மே 05 , பி.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு நேற்று (5) இரவு அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டமானது இன்று (6) காலை 7 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளதென பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

 

--------------------------------------------------------------

 

நீர்​கொழும்பு பிரதேசத்தில் இன்று ஏற்பட்ட அமைதியின்மையால், இன்று இரவு 7 மணியிலிருந்து நாளை காலை 7 மணிவரை அவசர பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .