2025 ஜூன் 16, திங்கட்கிழமை

நுவரெலியா மாவட்டத்தில் திலகர் முதலிடம்

Editorial   / 2020 ஜூலை 02 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

Manthri.lk இணையத்தளம் நடத்திய ஆய்வுகளின் ​அடிப்படையில் நுவரெலியா மாவட்டத்தில் அம்மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் முதலிடம் பெற்றுள்ளார்.

கடந்த 2015 -2019 நாடாளுமன்ற காலப்பகுதியில் சிறப்பாக செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்து மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்றவர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் திலகருக்கு முதலிடம் கிடைத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .