2025 ஜூலை 14, திங்கட்கிழமை

நேவி சம்பத்தின் விளக்கமறியல் நீடிப்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 25 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 2008 முதல் 2009ஆம் ஆண்டுக் காலப்பகுதியில், 11 இளைஞர்களைக் கடத்திச் சென்று காணாமல் ஆக்கியதான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கடற்படையின் முன்னாள் லெப்டினன் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாரச்சியை (நேவி சம்பத்), எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றம், இன்று உத்தரவிட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .