2025 ஜூன் 26, வியாழக்கிழமை

நைஜீரிய பிரஜைகள் நால்வர் கைது

Editorial   / 2019 மே 14 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடிவரவு குடியகல்வு  சட்டத்தை மீறி நாட்டில் தங்கியிருந்த நைஜீரிய நாட்டுப் பிரஜைகள் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸ்ஸ குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, தெஹிவல பாலத்துக்கருகில் வைத்து இவர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களை இன்று (14) நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .