2025 ஜூன் 28, சனிக்கிழமை

நொச்சியாகம பிரதேசத்திலிருந்து வெடிப்பொருள்கள் மீட்பு; 8 பேர் கைது

Editorial   / 2019 ஏப்ரல் 23 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நொச்சியாகம பிரதேசத்தில் பிரபல வியாபாரியொருவரின் வீடொன்றிலிருந்து வெடிப்பொருள்கள் தொகையொன்று நொச்சியாகம பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்று (23) காலை நொச்சியாகம பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த பகுதியிலுள்ள வீட்டுக்குச் சென்று சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்ட போதே, பெருமளவிலான வெடிப்பொருள்கள் தொகையுடன் சந்தேகநபர்கள் எட்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .