2025 ஜூன் 09, திங்கட்கிழமை

பாதுகாப்பு கருத்தரங்கு 1ஆம் திகதி ஆரம்பம்

George   / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதுகாப்பு கருத்தரங்கு, எதிர்வரும் 1ஆம் 2ஆம் திகதி கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

'மென் சக்தி மற்றும் உலக பிரச்சினைகளின் தாக்கம்' என்ற தொனிபொருளில் இந்த பாதுகாப்பு கருத்தரங்குநடைபெறவுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு பிரதானிகள் இந்த பாதுகாப்பு கருத்தரங்கில் கலந்துகொள்வார்கள்.

ஆசிய மற்றும் சர்வதேச ரீதியிலான பாதுகாப்பு குறித்து இதன்போது கலந்துரையாடப்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

5 hours ago - 0     - 6

‘படை தலைவன்’

5 hours ago - 0     - 6

மன்னிப்பு

5 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

5 hours ago - 0     - 5