2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

புதிய அரசியலமைப்புக்கு 5,000 யோசனைகள்

Menaka Mookandi   / 2016 மே 31 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அரசியலமைப்பு தொடர்பில், பொதுமக்களின் யோசனைகளைப் பதிவு செய்யும் குழுவின் அறிக்கை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் இன்று கையளிக்கப்படவுள்ள நிலையில், அந்த அறிக்கையில், ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட யோசனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .