2025 ஜூன் 09, திங்கட்கிழமை

புதிய நாட்டுடன் ஒரே பயணம்

Menaka Mookandi   / 2016 ஓகஸ்ட் 19 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் முதலாமாண்டுக் கொண்டாட்ட நிகழ்வுகள், இன்று வெள்ளிக்கிழமை (19), மாத்தறையில் நடைபெறவவுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில், 'புதிய நாட்டுடன் ஒரே பயணம்' என்ற தொனிப்பொருளில், இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.

தேசிய அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

5 hours ago - 0     - 6

‘படை தலைவன்’

5 hours ago - 0     - 6

மன்னிப்பு

5 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

5 hours ago - 0     - 5