2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

பொலிஸார் மீது ஜேர்மன் பிரஜை முறைப்பாடு

Gavitha   / 2016 ஜனவரி 23 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

அளுத்கமையில் வைத்து, பொலிஸ் உத்தியோகத்தர்கள் தன்னை தாக்கியதாக தெரிவித்து, ஜேர்மன் பிரஜை ஒருவர் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆறு பொலிஸார் தன்னை அச்சுறுத்தியதாகவும் அதில் ஒருவர் தன்னை தாக்கியதாகவும் ஜேர்மன் பிரஜையின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X