Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஜனவரி 23 , மு.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
அளுத்கமையில் வைத்து, பொலிஸ் உத்தியோகத்தர்கள் தன்னை தாக்கியதாக தெரிவித்து, ஜேர்மன் பிரஜை ஒருவர் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆறு பொலிஸார் தன்னை அச்சுறுத்தியதாகவும் அதில் ஒருவர் தன்னை தாக்கியதாகவும் ஜேர்மன் பிரஜையின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .