2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

பசில் வாக்குமூலம்

Gavitha   / 2016 ஜனவரி 06 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ,  நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு, வாக்குமூலம் அளிப்பதற்காக வருகை தந்துள்ளார்.
திவிநெகும நிதிமோசடி தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காகவே, அவர் வருகை தந்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X