2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

படகு கவிழ்ந்ததில் தந்தை - மகன் பலி

Freelancer   / 2025 ஓகஸ்ட் 11 , பி.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலனறுவை - பராக்கிரம சமுத்திரத்தில் படகொன்று கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில், 72 வயதான தந்தையும் அவரது 38 வயதுடைய மகனுமே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

அதேநேரம், படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கிய மேலும் எட்டு பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X