2024 மே 23, வியாழக்கிழமை

பட்டத்தில் தமிழீழ வரைபடம் ; இளைஞனிடம் விசாரணை

Janu   / 2024 ஜனவரி 29 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

வருடாந்த பட்டத்திருவிழா ஆரம்பிக்கும் நிகழ்வாக முல்லைத்தீவு கடற்கரையில் திங்கட்கிழமை (28)   வித்தியாசமான வடிவில் பட்டங்களை உருவாக்கி  சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டம் ஏற்றி மகிழ்ந்திருந்துள்ளனர்.

இந் நிகழ்வின் போது முல்லைத்தீவை சேர்ந்த இளைஞர் ஒருவர்  தமிழீழ வரைபடம் மற்றும்  கார்த்திகை பூ அமைப்பில் உருவாக்கப்பட்ட பட்டத்தினை ஏற்றியுள்ளதை அவதானித்த முல்லைத்தீவு பொலிஸார் அவ் இடத்திற்கு சென்று குறித்த இளைஞனை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

சண்முகம் தவசீலன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .