2025 ஜூன் 16, திங்கட்கிழமை

பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டது

Editorial   / 2020 ஜூலை 02 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு துறைமுகத்தின் ஊழியர்கள் முன்னெடுத்த வேலைநிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் பொருத்தப்பட்டுள்ள பழுதூக்கி மீதேறி, துறைமுக ஊழியர்கள் மூவர், நேற்று ஆரம்பித்த போராட்டத்தை தொடர்ந்து கொழும்பு துறைமுகத்தின் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தைத் இன்று (02) ஆரம்பித்திருந்தனர்.

இந்த நிலையில், பிரதமருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .