2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

‘பணிப்புறக்கணிப்பு தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும்’

Editorial   / 2019 ஜூலை 02 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 பணிப்புறக்கணிப்பு தொடர்பில், தீர்மானம் எடுக்கவுள்ளதாக ரயில்வே சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ரயில்வே தொழிற்சங்கங்களுடன் இன்று இடம்பெறும் கலந்துரையாடலின் பின்ன​ரே, இது குறித்து தீர்மானிக்கப்படுமென, ரயில் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொட தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமது கொடுப்பனவு பிரச்சினைகளுக்கு இதுவரை அதிகாரிகள் எவ்வித முடிவையும் வழங்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .