2025 ஜூன் 23, திங்கட்கிழமை

பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு வந்தது

Editorial   / 2019 ஜூன் 23 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்வேறுபட்ட கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே தொழிற்சங்க ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டமானது, நள்ளிரவு 12 மணி முதல் முடிவுக்கு வந்தது.

குறித்த போராட்டத்தில் ரயில் என்ஜின் சாரதிகள், ரயில்வே கட்டுபாட்டாளர்கள் எனப்பலர் கலந்துக்கொண்டிருந்த​னர்.

மேலும் தமது கோரிக்கைகள் குறித்து உரிய தீர்வுகள் முன்வைக்கப்படும் வரை ஒவ்வொரு வியாழக்கிழமை நள்ளிரவு  24 மணிநேர பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .