2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

பண்டாரகம பிரதேச சபையில் அமளிதுமளி

Editorial   / 2019 ஏப்ரல் 06 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டாரகம பிரதேச சபையின் நேற்றைய (05) சபை அமர்வின் ​போது, ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் அமளிதுமளி ஏற்பட்டது.

சபைக்குக் சொந்தமான பொதுச்சந்தை கட்டடத்தொகுதி நிர்மாணிக்கப்பட்ட காலகட்டத்தில், அந்தக் காணியில் வாழ்ந்த
குடும்பத்துக்கு, கடையொன்றை வழங்குவது தொடர்பிலான பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டதையடுத்து, அதை, சபை தவிசாளர் நிராகரித்தமையால், சபையில் அமளிதுமளி ஏற்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .