2025 ஜூன் 25, புதன்கிழமை

பதவி விலகலை தேரரின் காதுகளுக்குக் கொண்டு சென்ற ஆளுநர் மைத்திரி

Editorial   / 2019 ஜூன் 03 , பி.ப. 01:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆளுநர்களான அஸாத் சாலி, ஹிஸ்புல்லாவின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளாரென்ற செய்தியை, மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன, அத்துரலிய ரத்ன தேரரிடம் இன்று தெரிவித்துள்ளார்.

அத்துரலிய ரத்ன ​தேரரை பார்வையிடுவதற்காக வந்தப்போதே ஆளுநர் மைத்திரி குணரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .