2025 ஜூலை 05, சனிக்கிழமை

பதவி விலகினார் ரோஹன லக்‌ஷ்மன்

Editorial   / 2019 ஜனவரி 04 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ​ரோஹன லக்‌ஷ்மன் பியதாச, ​தனது பதவியை இராஜினாமா செய்த நிலையில், கட்சியின் பதில் பொதுச் செயலாளர் பதவிக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று (03) இரவு இடம்பெற்ற, கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போதே, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் பதவிக்கு, தயாசிறி நியமிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .