2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பதிவு செய்யப்படாத ட்ரோன் கமெராவுடன் நபர் கைது

Editorial   / 2019 மே 02 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார், புதுகுடியிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, பதிவு செய்யப்படாத ட்ரோன் கமெராவொன்றுடன் நபரொருவர் மன்னார் பொலிஸாரால் கைது நேற்று (01) செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றின்படி, மன்னார் குற்றத்தடுப்பு விசாரணை பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போதே, குறித்த நபர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .