2025 ஜூன் 25, புதன்கிழமை

பதுரலிய பாடசாலையிலிருந்து 13 கைக்குண்டுகள் மீட்பு

Editorial   / 2019 மே 24 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

துசித குமார டீ சில்வா

பதுரலிய-திக்ஹேன கனிஷ்ட வித்தியாலயத்துக்கு அருகிலிருந்து, 13 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக, பதுரலிய பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலைக்கு அருகில் பொதியொன்று இருப்பதாக, பாடசாலை காவலர் நேற்று (23) இரவு,  பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கமைய, கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

​சம்பவம் தொடர்பில், பதுரலிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .