2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

பத்தரமுல்லை பாலத்தில் சடலம் மீட்பு

Editorial   / 2020 செப்டெம்பர் 10 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பத்தரமுல்லை தியத்த உயன பாலத்துக்கு அருகில் இனந்தெரியாத நபரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் உயிரிழந்து சில நாள்கள் சென்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த நபர் தொடர்பில் விவரங்கள் தெரியவரவில்லை.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .