2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பத்து தங்க மோதிரங்களுடன் நபர் கைது

Editorial   / 2018 செப்டெம்பர் 27 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமாக சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பத்து தங்க மோதிரங்களை கொண்டுவந்த நபரொருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, இன்று (27) அதிகாலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர், கொட்டிக்காவத்தை .பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடையவராவார். மேலும் குறித்த நபரிடமிருந்து மீட்கப்பட்ட தங்க மோதிரங்களின் பெறுமதி 180 மில்லியன் எனப் பொலிஸார் மேலும தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X